ShareChat
click to see wallet page
search
#❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #way to jannah🤲💜💫 #இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்
❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) - "یِحَّرلا نَمخَّألا ہللا ِم ನ اوُّزَم اَذِا َوُرْوُزلا َنُوُدَهشَیاَل َنْيِذَّلاو اًباَتَم هللا یَلِا ُبوُتَي ًهَّنِاَف اخِلاَص َلِمَعَو َباَث ْنَمَو اَذِا َنيِذَّلاو اًماَرِک اؤُژم ِوفَّللاِب ِق اًناَيمُْعَو اًمُص اهيَلَع اوُزِخَي مَل مِهَبَر ِتياِب 1935  Culs َنوَذجُي كبلوأ امامِا نيِقَتملل انلفجاو َةَّرُق اَنِتَيَُذَو اَنِجاوُزَا نِم اَنَل بَه اَنَبَر َنوُلوُقَي Cel اًماَقُمَو اًرَقَتْسُم ُثَنُسخ اهیِف اًملَسَو ًةَيحَت اهيِف َنوَقَليو اوُرَبص امِب َةَفذُغلا نیِدِلُخ எவர்பாவமன்னிப்புக்கோரி நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர்அல்லாஹ்வின்பக்கம் எவ்வாறு திரும்பி வரவேண்டுமோ அவ்வாறுதிரும்பி வருகின்றார். ரஹ்மானின்உண்மையானஅடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால்  கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். இறைவனின்வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு  தம் நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக்குறித்து ,பிபோதமும்  ஈேமும் குருடர்களாயும் செவிடர்களாயும் இருப்பதில்லை. Quran {eಖ( அவர்கள் இறைஞ்சியவண்ணம் இருப்பார்கள்:  எங்கள் Haclees ೯ 17 இறைவனே எங்கள் மனைவிமார்களையும் எங்கள் 11) ? ೧ குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக்குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய்விளங்கச் செய்வாயாக! எங்களை இறையச்சமுடையோருக்குத்தலைவர்களாய்திகழச் செய்வாயாக! இத்தகையோரேதங்களுடையபொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள் மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். அவர்கள் என்றென்றும் அங்குத்தங்கிவாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றதுஅந்தத்தங்குமிடம்! எவ்வளவுஉன்னதமாக இருக்கிறதுஅந்த ஓய்விடம்! அல்குர்ஆன் :ஸூரத்துல் ஃபுர்ஃகான்) 25:71,72,73,74,75,76. 79 Iud %শ29) 2026 90 9883 மௌழுலி இஸ்ணைன் திங்gட்கிழசை "یِحَّرلا نَمخَّألا ہللا ِم ನ اوُّزَم اَذِا َوُرْوُزلا َنُوُدَهشَیاَل َنْيِذَّلاو اًباَتَم هللا یَلِا ُبوُتَي ًهَّنِاَف اخِلاَص َلِمَعَو َباَث ْنَمَو اَذِا َنيِذَّلاو اًماَرِک اؤُژم ِوفَّللاِب ِق اًناَيمُْعَو اًمُص اهيَلَع اوُزِخَي مَل مِهَبَر ِتياِب 1935  Culs َنوَذجُي كبلوأ امامِا نيِقَتملل انلفجاو َةَّرُق اَنِتَيَُذَو اَنِجاوُزَا نِم اَنَل بَه اَنَبَر َنوُلوُقَي Cel اًماَقُمَو اًرَقَتْسُم ُثَنُسخ اهیِف اًملَسَو ًةَيحَت اهيِف َنوَقَليو اوُرَبص امِب َةَفذُغلا نیِدِلُخ எவர்பாவமன்னிப்புக்கோரி நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர்அல்லாஹ்வின்பக்கம் எவ்வாறு திரும்பி வரவேண்டுமோ அவ்வாறுதிரும்பி வருகின்றார். ரஹ்மானின்உண்மையானஅடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால்  கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்றுவிடுவார்கள். இறைவனின்வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு  தம் நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக்குறித்து ,பிபோதமும்  ஈேமும் குருடர்களாயும் செவிடர்களாயும் இருப்பதில்லை. Quran {eಖ( அவர்கள் இறைஞ்சியவண்ணம் இருப்பார்கள்:  எங்கள் Haclees ೯ 17 இறைவனே எங்கள் மனைவிமார்களையும் எங்கள் 11) ? ೧ குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக்குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய்விளங்கச் செய்வாயாக! எங்களை இறையச்சமுடையோருக்குத்தலைவர்களாய்திகழச் செய்வாயாக! இத்தகையோரேதங்களுடையபொறுமையின் பலனாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள் மரியாதையுடனும் வாழ்த்துக்களுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். அவர்கள் என்றென்றும் அங்குத்தங்கிவாழ்வார்கள். எவ்வளவு அழகானதாக இருக்கின்றதுஅந்தத்தங்குமிடம்! எவ்வளவுஉன்னதமாக இருக்கிறதுஅந்த ஓய்விடம்! அல்குர்ஆன் :ஸூரத்துல் ஃபுர்ஃகான்) 25:71,72,73,74,75,76. 79 Iud %শ29) 2026 90 9883 மௌழுலி இஸ்ணைன் திங்gட்கிழசை - ShareChat