ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - போதும் என்ற மனம் அடுத்தவன் வாழ்வை எட்டிப் பார்க்காதே! ஜன்னல் வழியே அங்கு தெரிவது வெளிச்சம் மட்டும்தான். உள்ளே இருக்கும் இருட்டு அவனுக்கு மட்டும்தான் தெரியும்! கடன் வாங்கி உண்ணும் நெய் சோற்றை விட.. மானம் காத்து குடிக்கும் கேழ்வரகு கூழ் மேல்! இருப்பதை வைத்து இன்பமாய் வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் ஏது தொல்லை? நீதான் ராஜா! போதும் என்ற மனம் அடுத்தவன் வாழ்வை எட்டிப் பார்க்காதே! ஜன்னல் வழியே அங்கு தெரிவது வெளிச்சம் மட்டும்தான். உள்ளே இருக்கும் இருட்டு அவனுக்கு மட்டும்தான் தெரியும்! கடன் வாங்கி உண்ணும் நெய் சோற்றை விட.. மானம் காத்து குடிக்கும் கேழ்வரகு கூழ் மேல்! இருப்பதை வைத்து இன்பமாய் வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் ஏது தொல்லை? நீதான் ராஜா! - ShareChat