#📺வைரல் தகவல்🤩
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. தீபம் ஏற்றச் சொன்னால் ஏற்றி விடலாமே.
தர்காவில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உரிமை, விளக்கு ஏற்றுவதற்கும் இருக்கிறது.
- சீமான் பேட்டி
சீமானுக்கு கூட புரிகிறது

