ShareChat
click to see wallet page
search
தண்ணீர் கேட்டு மூதாட்டி இடம் நகை பறிப்பு #thiruvannamalai
thiruvannamalai - போர்முனை Mar-11 LVE BREAKING 2026 NEWS -எந்தைகோடி L6ot OIಹmcoor @ வந்காலம் Lomuccor 0bu www pormunai-com,9994455525. தண்ணீர் கேட்டு மூதாட்டி  டம் பவுன் சங்கிலி பறிப்பு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கொழுந்தம்பட்டு ஊராட்சி  அருகே ஜிகுப்பந்தாங்கள் கிராமத்தில்மார்ச் 11 இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் தனது நிலத்தில் விவசாயப் பணி செய்துகொண்டிருந்த 65 வயது வெண்ணிலாவிடம் மர்ம நபர் தண்ணீர் கேட்டுள்ளான் தண்ணீர் கொடுத்தபோது அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை தங்கச் அறுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார் வெண்ணிலாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர். போர்முனை Mar-11 LVE BREAKING 2026 NEWS -எந்தைகோடி L6ot OIಹmcoor @ வந்காலம் Lomuccor 0bu www pormunai-com,9994455525. தண்ணீர் கேட்டு மூதாட்டி  டம் பவுன் சங்கிலி பறிப்பு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கொழுந்தம்பட்டு ஊராட்சி  அருகே ஜிகுப்பந்தாங்கள் கிராமத்தில்மார்ச் 11 இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் தனது நிலத்தில் விவசாயப் பணி செய்துகொண்டிருந்த 65 வயது வெண்ணிலாவிடம் மர்ம நபர் தண்ணீர் கேட்டுள்ளான் தண்ணீர் கொடுத்தபோது அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை தங்கச் அறுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார் வெண்ணிலாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர். - ShareChat