புது வகுப்பில் வாத்தியார் : உன் பேரு என்னடா?
பையன் : வீரமணி சார்.
வாத்தியார் : உங்க அப்பா பேரு?
பையன் : வீரமணி சார்.
வாத்தியார் : !!!என்னடா கிண்டலா? உங்க தாத்தா பேரும் வீரமணி னு சொல்லு உன் தோல உரிக்கிறேன்.
பையன் : தாத்தா பேரும் வீரமணி தான் சார்.
வாத்தியார்:நாளைக்கு உங்க அப்பாவ கூட்டிட்டு வா.
(மறுநாள்)
வாத்தியார் : எப்டிங்க 3 தலைமுறைக்கும் ஒரே பேர்?
அப்பா: வேற வேற பேர் தான் சார். எங்கப்பா பேரு வீரமணி, என் பேரு வீ.ரமணி, பையன் பேரு வீ.ர.மணி!
மறுநாள் வாத்தியார் ராஜினாமா
😂😂😂😂😂
#நக்கல்

