ShareChat
click to see wallet page
search
நீதித்துறையின் அலட்சியம் #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 *🔹🔸செய்யாத குற்றத்திற்காக வீணான வருடங்கள்!* *ஒருநாள் கூட நிலைக்காத சந்தோஷம்!* *▪️ குஜராத்: செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய பாபுபாய் என்ற காவலர், குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட அடுத்த நாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!* *▪️. ரூ.20 லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிந்து, 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.* *அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு சுமார் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், இந்தாண்டு பிப்.04 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்*.
தெரிந்து கொள்ளுங்கள் - ShareChat