TN Crime News | பிள்ளைகளுக்கு விஷம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை காட்டுப்பகுதியில் எரிந்த காரில் இருந்து முகமது ரபிக், அவரது மனைவி பாத்திமா நஸ்ரின், மகன் முகமது காஜா, மகள் அஃப்ரின் ஃபாத்திமா ஆகிய 4 பேர் சடலமாக மீட்பு
மகள் அஃப்ரின் ஃபாத்திமா விஷம் அருந்தியதற்கான தடயங்கள், உடற்கூராய்வின்போது கண்டுபிடிப்பு; கடன் தொல்லையால் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, காருக்கு தீ வைத்து பெற்றோர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம்
Nellai Card Issue | TN Police
#Nellai #TNPOlice #😫சோக ஸ்டேட்டஸ் #🥺சோக வாழ்க்கை #🤔தெரிந்து கொள்வோம் #islamc #islam


