ShareChat
click to see wallet page
search
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைத் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டே வெளியேறி விடலாம்! #GetOutRavi #dmk
dmk - கடந்த 2 ஆண்டுகளைப் போலவே தமிழ்ஙாடு அரசின் உரைபை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி! அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுஙர் கூறவே தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது என சபாஙாயகர் விளக்கம் மட்டுமே மரபு அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுஙர் வெளிபேறினார் கடந்த 2 ஆண்டுகளைப் போலவே தமிழ்ஙாடு அரசின் உரைபை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி! அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுஙர் கூறவே தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது என சபாஙாயகர் விளக்கம் மட்டுமே மரபு அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுஙர் வெளிபேறினார் - ShareChat