ShareChat
click to see wallet page
search
#😱2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற ஸ்கூல் பஸ்👶 பெங்களூரில் பள்ளிப் பேருந்து மோதி 2 குழந்தைகள் பலி #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😱2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற ஸ்கூல் பஸ்👶 - பள்ளிப் பேருந்து பெங்களூரில் மோதி 2 குழந்தைகள் பலி! பெங்களூரில் பள்ளிப் பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் பலியாகினர் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு பெங்களூரின்தனிசந்த்ரா என்ற பகுதியில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது  தனிசந்த்ரா என்ற பகுதியில் இன்று காலை நாகன கௌடா என்ற காவலர் தன்னுடைய இரண்டு வயது மகள் வர்ஷா மற்றும் தன்னுடைய சகோதரரின் 4 வயது மகள் பானுவையும் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்க மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது ளிப்ாதீிருதநிது ` மோட்டார் சைக்கிள்மீது அவ்வழியாக வந்த பள்ளிப் குழந்தைகள் இருவரும் சாலையில் விழ அவர்கள் மீது பள்ளிப் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள்  பலியாகினர். இந்தசம்பவத்தில் கௌடா காயமின்றி உயிர்தப்பினார்  பள்ளிப் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்து பெங்களூரில் மோதி 2 குழந்தைகள் பலி! பெங்களூரில் பள்ளிப் பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் பலியாகினர் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு பெங்களூரின்தனிசந்த்ரா என்ற பகுதியில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது  தனிசந்த்ரா என்ற பகுதியில் இன்று காலை நாகன கௌடா என்ற காவலர் தன்னுடைய இரண்டு வயது மகள் வர்ஷா மற்றும் தன்னுடைய சகோதரரின் 4 வயது மகள் பானுவையும் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்க மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது ளிப்ாதீிருதநிது ` மோட்டார் சைக்கிள்மீது அவ்வழியாக வந்த பள்ளிப் குழந்தைகள் இருவரும் சாலையில் விழ அவர்கள் மீது பள்ளிப் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்கள்  பலியாகினர். இந்தசம்பவத்தில் கௌடா காயமின்றி உயிர்தப்பினார்  பள்ளிப் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. - ShareChat