வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்தால் ஊழலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிப்பு
#ElectionCommission #Cashlimit #SekarTamilan #Today


