வா வா வஞ்சி
இளம் மானே வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா #ஷேர்
01:13

