ShareChat
click to see wallet page
search
https://youtube.com/watch?v=ZWTBTLB3JEI&si=jEPVjKJpCKIkSGSF #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெருமுனை பிரசார  கூட்டம் சாத்தப் பூண்டி கிராமத்தில் நடைபெற்றது நாளை நமதே தமிழ் நாடும் நமதே பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றம் சாத்தப்பூண்டி ஊராட்சியில் சக்தி கேந்திர அளவிலான தொருமுனை பிரச்சார பொது கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 27-02-2026 அன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் B.கவிதா வெங்கடேசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் பட்டியல் அணி தலைவர் குமார்  R. திருமலை  தலைமை பட்டியல் அணி பொது செயலாளர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர்  சி. வினோத்குமார் முருகன் தெள்ளார் மேற்கு ஒன்றிய தலைவர் வரவேற்புரையாற்றினார் உடன் நவநிதி, பட்டியல் அணி முன்னாள் தலைவர் பன்னிர்செல்வம், முனுசாமி, கோவிந்தராஜ், பாண்டியன், பிஸ்லால்,  மணிமாறன், சதிஷ்குமார் , துளாசி, பிரபாப,  தெள்ளார் மேற்கு ஒன்றியம் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய தலைவர் உதயகுமார், ஜொயந்தி, மணிகண்டன், என் டி ஏ கூட்டணி கட்சிகனர் தெள்ளார் மேற்கு ஒன்றியம் செயலாளர் தணசேகர், கெங்கம்புண்டி சண்முகம் சாத்தப்புண்டி, லட்சுமி, நாராயணன், சிங்கம்புண்டி பாஞ்சாமி, ராமு, ஏர்வாடி மகாதேவன், சாத்தப்புண்டி நந்தக்குமார், கடம்பை பகவதி ராஜ், கொரக்கோட்டை வெங்கிடேசன், தேசூர் பண்ணிர், அறுந்தோடு செல்வம், கொரசலவாடி பாண்டுரங்கன், சாத்தப்புண்டி ராமலிங்கம், மகாலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டனர் திமுக அரசு கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் B.கவிதா வெங்கடேசன் அவர்கள் பேசியபோது பெண்களுக்குக்கான அநீதிகள் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்ற வில்லை போதைப்பொருட்கள் அதிகமாகி மாணவர்களும் இளைஞர்களும் போதைக்கு அடிமையாக வரும் கேவல நிலையை மற்றும் ஊழல் இதுபோன்ற தவறுகளை செய்து வரும்  திமுக அரசை வரும் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் முதலமைச்சரை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் பாரதிய ஜனதா கூட்டணியிலான தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் விளக்கி கூறினார் நிகழ்ச்சியின் முடிவில் நன்றி உரை பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர்  R திருமலை அவர்கள் கூறினார்