இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் #தளபதி அவர்களின் உரை, ஒவ்வொரு தொண்டனின் இரத்தத்திலும் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பாய்ச்சியுள்ளது!
மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் நம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் வீரமுழக்கத்தையும் நெஞ்சிலேந்தி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிப்போம். தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நம் கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்!
#mkstalin #💪தி.மு.க #வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு #கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்


