அம்மா உன்மேல் பண்ணும் கவியும் உந்தன் அருளாலே!
எந்தன் மனதில் நீயிருப்பதுவும்
உந்தன் அருளாலே!
நினைவால் வாக்கால் செயலால் உன்னைத் துதிக்க அருள்வாயே!
நிலையில்லாயென் புத்தியில் நீயே நிலைக்க வருவாயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏