ShareChat
click to see wallet page
search
நலம் தரும் ஆன்மீக சொல்லை கேட்போம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவரும் விரும்புகின்றோம் ஆனால்  ன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் நாம் சம்பாதித்தாலும் அது பற்றாக்குறையாகவே இருந்து விடுகிறது இந்த பற்றாக்குறையை போக்கி வறுமையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு உண்டு இந்த நம் அறையில் வியாழன் கிழமையில் நீங்கள் இதை வைத்து வழிபட்டால் வறுமை வராது என்கிறது சாஸ்திரம் அந்த பொருள் என்ன? எப்படி வைத்து வழிபட வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக குறிப்பாக தெரிந்து கொள்ள இருக்கிறோம் வறுமை நீங்க எளிய பரிகார பூஜை ஆன்மீகத்தை பொறுத்தவரை எதையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் பலன் அளிக்கும் வெறும் கல்லாக பார்த்தால் அது கல் தான் கடவுளாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது கடவுளாக தெரியும் அது போல எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தரும் ஏதோ பலன் தான் சொல்லிவிட்டோம் செய்கிறோம் என்று நம்பிக்கை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் செய்யாமலேயே இருக்கலாம் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும் பூஜை கடவுள்நம்பிக்கை உள்ளவர்களுக்கு பரிகாரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் இந்த பரிகாரத்தில் வைக்கப்படும் முக்கிய பொருளாக இருப்பது கலசம் மற்றும் ஊறுகாய் ஆகும் கலசம் மகாலட்சுமிக்கும், ஊறுகாய் குபேரனுக்கும் உகந்த ஒரு பொருளாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது அந்த வகையில் நீங்கள் வியாழன் கிழமை தோறும் செய்து இந்த ஒரு பரிகாரத்தை நம்பிக்கையோடு பாருங்கள் உங்களுடைய வாழ்வில் வறுமை நீங்கி வளம் காணலாம் வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவரும் விரும்புகின்றோம் ஆனால்  ன்றைய காலகட்டத்தில் எவ்வளவுதான் நாம் சம்பாதித்தாலும் அது பற்றாக்குறையாகவே இருந்து விடுகிறது இந்த பற்றாக்குறையை போக்கி வறுமையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு உண்டு இந்த நம் அறையில் வியாழன் கிழமையில் நீங்கள் இதை வைத்து வழிபட்டால் வறுமை வராது என்கிறது சாஸ்திரம் அந்த பொருள் என்ன? எப்படி வைத்து வழிபட வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக குறிப்பாக தெரிந்து கொள்ள இருக்கிறோம் வறுமை நீங்க எளிய பரிகார பூஜை ஆன்மீகத்தை பொறுத்தவரை எதையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் பலன் அளிக்கும் வெறும் கல்லாக பார்த்தால் அது கல் தான் கடவுளாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது கடவுளாக தெரியும் அது போல எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தரும் ஏதோ பலன் தான் சொல்லிவிட்டோம் செய்கிறோம் என்று நம்பிக்கை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் செய்யாமலேயே இருக்கலாம் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கும் பூஜை கடவுள்நம்பிக்கை உள்ளவர்களுக்கு பரிகாரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் இந்த பரிகாரத்தில் வைக்கப்படும் முக்கிய பொருளாக இருப்பது கலசம் மற்றும் ஊறுகாய் ஆகும் கலசம் மகாலட்சுமிக்கும், ஊறுகாய் குபேரனுக்கும் உகந்த ஒரு பொருளாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது அந்த வகையில் நீங்கள் வியாழன் கிழமை தோறும் செய்து இந்த ஒரு பரிகாரத்தை நம்பிக்கையோடு பாருங்கள் உங்களுடைய வாழ்வில் வறுமை நீங்கி வளம் காணலாம் - ShareChat