வரும் பிப்ரவரி 20 முதல் தமிழகத்தில் மழை தொடங்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல் | Tamil Nadu Weather
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வரும் பிப்ரவரி 20ம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது., செய்தி News, Times Now Tamil