சாய்பாபா
அனுகிரகத்தால்
புதன்கிழமை( 21 . 1 . 2026 )
மதுரை
வாடிப்பட்டி, பாலமேடு, காரியாபட்டி
சாய்பாபா ஆலயங்களில்
பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது,
இன்றைய கூட்டுப் பிரார்த்தனையில்
அனைவரின் வாழ்விலும்
நிம்மதியும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமைய
சாய்பாபாவிடம்
பிரார்த்தனை செய்து கொண்டேன் 🙏🙏 #🙏சாய்பாபா🤲


