ஸ்ரீ ராகவம் ஸ்ரீ ராகவம்👏👏👏
ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
ஸ்ரீ மத் வரவர முநயே நம
ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்
ஞாயிற்றுக்கிழமை
8/2/26
தை-25
ஸ்வாதி
சப்தமி
[: ஸ்ரீ அஹோபில மடம் ஆதீன பரம்பரை மிராசைச் சேர்ந்த
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம்.
திருவள்ளுர். விஸ்வாவஸு வருட ஆனி
சேவை காலை ஐந்து மணி யிலிருந்து மதியம் பனிரெண்டூமணிவரை👏
திரு வள்ளுர் ஸ்ரீ வீரராகவர் சன்னதி நித்யபடி தரிசனம் விவரம் 😬
6:00மணி- விஸ்வரூபம்
6:30-7:30மணி-சேவார்த்தி தரிசனம்
7:30-9:00மணி-திரு வாராதனம் சாற்றுமுறை
9:00-12:00மணி -சேவார்த்தி தரிசனம் மாலை
4 .00 மணி யிலிருந்து 6.30 மணி வரையும் தரிசனம்
:6.30 PM to 7.15 pm வரை திரு மாலை சுற்று பூ ஜை திரு மால்வடை சாற்றுமுறை பின் தரிசனம் இரவு 8 மணி வரை
8::30-8:45மணி- திரு வாராதனம்
9.00 pm மன்சசேவை சயனம் 🙏🙏🙏
-மகிழ்மாறன் பொன்னடி குழாம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தாயார் அத்யன உற்சவங்கள்
ஸ்ரீ
உறையூர் நாச்சியார் கோவில் தாயார்
பகல்பத்து
23/1/25-1/2/26
இரா பத்து
7/2/26-11/2/26
இயற்பா
17/2/26
ஸ்ரீ வீராகவர் மாசி மாதம் உற்வங்கள்
: உற்சவம் விவரம🙏
1) மாசி மாதம் பிறப்பு சி்ன்ன மாடவீதீ புறப்பாடு திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு புறப்பாடு மாலை 5 15 மணிக்கு🙏🙏
[
: 2) இரண்டு ஏகாதசி களில் திரு ம்சனம புறப்பாடு பஞ்ச பர்வ புறப்பாடு வழக்கம் போல🙏🙏
[
: 3) மாசிபவுர்ணமி காலை திரு மஞ்சனம் மாலை 5.30 பவுரணமி விசேட திரு வாபரணஙகளுடன பெரிய மாடவீதீ புறப்பாடு விசேடம்🙏🙏
: 4) மாசி அமாவாசை யிலிருந்து மாலை 5 30 மணி முதல் இரவு 7 30 மணி வரை விசேடமாக தெப்பம் மூன்று நாட்கள் நடைபெறும்
ரு்🙏🙏
5) திரு க்கச்சி நம்பிகள் சாற்றுமறை உற்ச்சவம் மாலையில் 5.30 மணி முதல் இரவு 8மணிவரை சாற்றுமறை உற்ச்சவம் தீர்த்தம் விசேட புறப்பாடு பெரிய வீதி புறப்பாடு🙏🙏
6) மாசி சித்திரை நட்சத்திரம் மதியம் இரண்டு மணிக்கு மேல் 3.30மணி வரை விசேட திரு மஞ்சனம் மற்றும் இர7 மணிக்கு ப
பெரிய வீதி புறப்பாடு🙏
: 7) மாசி திரு வோணபுறப்பாடு அதேவழக்கபடி ப்ச பரவ உற்சவம் உண்டு🙏🙏
: 8) பிரதி வெள்ளி க்கிழமை களில் ஸ்ரீ தாயார் காலை திரு மஞ்சனம் மற்றும் மாலை 5 30 க்கு ஊஞ்சல் சேவை உள் புறப்பாடு உண்டு🙏🙏
: 9) மாசி புனர்பூசம் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாற்றுமறை உற்ச்சவம் திரு மஞ்சனம் காலை புறப்பாடு மாலை🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
: தை மாதம் அஸ்த்தம் நட்சத்திரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதாரம் கூரம் காஞ்சிபுரம் அருகே🙏🙏🙏
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
ஸ்ரீ பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
:
பிரதி வெள்ளி க்கிழமை காலை 9 மணிக்கு திரு மஞ்சனம் 5.30 மணிக்கு உள் புறப்பாடு ம் ஊஞ்சல் சேவை 🙏🏻👍🏻
பெருமாளுக்கு பஞ்சபர்வ உற்சவங்களில் அதாவது மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் அமாவாசை பருவம் மாதப்பிறப்பு மற்றும் சித்திரை திருவோணம் ஆகிய நாட்களில் காலை 9மணிக்கும் திரு மஞ்சனம் மாலை 5.15 மணிக்கு திரு மாடவீதீ புறப்பாடு ம் நடைபெறும் என்பதையும் அறியவும்🙏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
இதர பெருமாள் கோவில் உற்சவம்
:
திரு வள்ளூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் ஸ்ரீ வீரராகவர் கார்த்திகை மாத (துலா மாதம்) உற்சவாதிகள் விவரம்🙏🏻
: அடியேன் இராம முரளி தர இராமானுசதாசன்🙏🏻🙏🏻🙏🏻
விசேட உற்சவம்😀😃😄
: மாலை 6 மணிக்கு மேல் திரு ம்புக்கால் பெரிய மாடவீதீ புறப்பாடு கண்டருளி சுமார் 8மணி இரவுக்குள் சன்னதி சேர்வார் 🛕🛕🕉️🕉️😆😆
குறிப்பு : ஜேஷ்டாபிசேகத்திற்கு பின்னர் ஸ்ரீ பெருமாள் திரு மஞ்சனம் புறப்பாடு பவித்ரோட்ச்சம் வரை யில்லை என அறியவும் அதாவது ஆனி சித்திரை நட்சத்திரம் முதல் ஆவணி பவுர்ணமி வரையில் சுமார் 50 நாட்கள் திமஞ்சனம் கிடையாது பஞ்ச பர்வ உற்சவம் புறப்பாடு கிடையாது👏🏻
வருட உற்சவம் மட்டுமே புறப்பாடு உண்டு தாயார் வெள்ளி கிழமை உற்சவம் கிடையாது கீழ்க்கண்ட நாட்களில் மாலயில் புறப்பாடு சாற்று முறைகள் உண்டு.
ஆடி சித்திரை நட்சத்திரம் திரு ப்பாவடை சேவை🙏🏻
[ ஸ்ரீ கனகவல்லி தாயார் வீராகவர் மார்கழி மாதம் உற்சவாதிகள் விவரம்👏🏻👏🏻👏🏻
[
; ஸ்ரீ பெருமாளுக்கு தைல காப்பு சாற்றியதால் வைகுண்ட ஏகாதசி வரையில் மூலவர் திரு முக மண்டலம் தரிசனம் மட்டுமே திருவடி சேவை மட்டும் கிடையாது அதேபோல் உற்சவ ருக்கு திரு மஞ்சனம் வெளி வீதி புறப்பாடு கிடையாது
பகல் பத்து உற்சவம் தினமும் மதியம் சுமார் 2 மணிக்கு சேவா காலம் ஆரம்பித்து சுமார் 5 15 மணிக்கு தீர்த்தம் கோஷ்டி வினியோகம் பின்னர் ஸ்ரீ பெருமாள் 5 30 மணிக்கு உள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் சேவை நடைபெறும் பின்னர் மூலஸ்தானம் சேர்வார் 10 நாட்கள் இதே நிகழ்ச்சி நடைபெறும் பகல் பத்து உற்ச்சவத்தில் பூரா ஸ்ரீ பெருமாள் விதவிதமான திரு வாபரணங்களுடன் திரு முடியும் சாற்றி கொண்டு சேவை சாதிப்பது மிக மிக ரம்யம்👏🏻👏🏻
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பவித்திரவுற்சவங்கள1
குறிப்பு ; ஸ்ரீ வீரராகவர் சன்னதியில் பஞ்ச பர்வ காலங்களில் காலை 9 மணிக்கு திரு மஞ்சனமு ம்
மாலை 5 .15 மணிக்கு சின்ன மாடவீதி புறப்பாடும்நடைபெறும்😄
அதேபோல் பிரதி வெள்ளி க்கிழமை களிலும் ஸ்ரீ தாயார் திரு மஞ்சனம் காலை 9 மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு நடைபெறும் ( விசேஷ உற்சவம்களில் நேரம் மாறுபடும் )😄🙏
திருவள்ளூர்: பஞ்ச பர்வ உற்சவங்களில் ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் திரு வீதிபுறப்பாடு மாலை 5 மணியளவிலும் நடைபெறும் 👏
: வெள்ளி க்கழமைகளில் தாயார் திருமஞ்சனம் காலை 9 மணிக்கும் ஊஞ்சல் சேவை உள்புறப்பாடு 5 to 6.15 pm நடைபெறும் 👏👏👏
சாத்துபடியுன் சேவை சாதிப்பார் 👏👏👏
கார்த்திகை யில் கார்த்திகை ஸ்ரீ திரு நடைபெறும் பின் எல்லா சன்னதியில் தீபம் ஏற்றி பின் பெரியவீதி புறப்பாடு பினனர் இரவு தைலக்காப்பு சேவை மறுநாள் காலை முதல் மூலவர் திருவடி சேவை கிடையாது வைகுண்ட ஏகாதசி யிலிருந்து மூலவர் முழு தரிசனம் அது பரியந்தம் ஸ்ரீமூலவர் திரு முகமண்டலசேவை மட்டுமே உண்டு 👏👏👏👏👏👏👏👏👏
: குறிப்பாக பகல் பத்து உற்சவம் 9 நாட்கள் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி மாலை மாற்றும் உற்சவம் மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ பெருமாள் ஆண்டாள் சன்னதி யில் மாலை மாற்று ம் வைபவம் நடைபெறும் 👏👏👏
குறிப்பு : ஸ்ரீ பெருமாள் திருமஞ்சனம் கார்த்திகை நீபத்திற்கு பின் வைகுண்ட ஏகாதசி அன்று உற்ச்சவருக்கு மதியம் 2 மணிக்கு விசேஷ திரு மஞ்சனம் நடைபெறும் 👏👏👏
குறிப்பாக ஸ்ரீ பெருமாள் உற்ச்சவர் கபாய் சாற்றிக்கொண்டு அதன் மேல் திரு வாபரணம் அணிந்து சேவை சாதித்தல் மிக மிக ரம்யம் மாசி அமாவாசை அன்று கபாய் களைந்து திரு மேனி யில் உற்சவத்திற்க்கேற்றவகையில் பட்டு அல்லது பஞ்ச கச்சத்தில் திரு வாபாரணங்கள் சாற்றிகொள்வார் 👏
மார்கழி மாத ம் முழுவதும் தனுர் மாத பூஜை யின் போது கபாயில் அன்றைய பாசுரம் எழுதியிருக்கும் திரு முடி குல்லா அணிந்து சேவை வெகு ரம்யம் ( அதாவது யக்யோபவீதமு ம் ஸ்ரீ மகாலஷ்மி தாயார் பதககத்துடனு ம் ஒரு டாலருடனும் ஸ்ரீ பெருமாளை சேவிப்பது வெகு வெகு விசேஷம் 👏👏👏👍👍👍
கைங்கர்யம் :முரளி தரன் ஸ்வாமி முரளி தரன் திருவள்ளூர்: +919500316900
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம.
இராமாநுஜர் பாகவதாளுக்கு இட்ட கட்டளை
1. ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருவது
2.திவ்ய பிரபந்தங்களை ஓதியும் ஓதிவித்தும் போருவது அதுவும் இயலாதெனில்
3.திவ்யதேசங்களில் அமுதுபடி, சாத்துத்படி முதலானவை நடத்தி போருவது அதுவும் இல்லையாயின்
4.திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருப்பது
அதுவும் முடியா விடில்
5,த்வயத்தை அர்த்தத்துடன் அனுசந்தித்தல். அதற்கு மாட்டாகில்
6.ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
கைங்கர்யம்
பாகவதாள் சந்தரநாத்-+919789868937 #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்


