ShareChat
click to see wallet page
search
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா மற்றும் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாநில, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய திருமதி P.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார். #DMKThoothukkudi #💪தி.மு.க
💪தி.மு.க - முதுகலை ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்களுக்குபணிநியமனஆணைவழங்குதல்  முற்றும்)  டிகளிர் அளவிலான கலைத்திருவிழா dII] மாறிலா ?6 ஆம் ஆ விழா  ளக்குபரிசி clma TIIiiగ ஆண்கள் மேஸ்நிஸைப்பள்பம  २०२६ அாக்திக்குடி முதுகலை ஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்களுக்குபணிநியமனஆணைவழங்குதல்  முற்றும்)  டிகளிர் அளவிலான கலைத்திருவிழா dII] மாறிலா ?6 ஆம் ஆ விழா  ளக்குபரிசி clma TIIiiగ ஆண்கள் மேஸ்நிஸைப்பள்பம  २०२६ அாக்திக்குடி - ShareChat