உயிர் தொடும் வரிகள் on Instagram: "கத்தித் தீர்த்தால் - நம் கவலைகள் காற்றோடு போகும்! மௌனமாய் இருந்தால் - நம் மகிழ்ச்சிகள் மண்ணோடு போகும்! என்னைத் தண்டிப்பதற்கு - உன்னிடம் ஆயிரம் வார்த்தைகள் உண்டு! ஆனால், “பேசமாட்டேன்” என்பது - நீ எனக்குக் கொடுக்கும் கொடிய சாபம்! #tamilreels❤️ #feelings #tamilkavithaigal #life"
673 likes, 3 comments - uyirthodumvarikal on February 26, 2026: "கத்தித் தீர்த்தால் - நம்
கவலைகள் காற்றோடு போகும்!
மௌனமாய் இருந்தால் - நம்
மகிழ்ச்சிகள் மண்ணோடு போகும்!
என்னைத் தண்டிப்பதற்கு - உன்னிடம்
ஆயிரம் வார்த்தைகள் உண்டு!
ஆனால், “பேசமாட்டேன்” என்பது - நீ
எனக்குக் கொடுக்கும் கொடிய சாபம்!
#tamilreels❤️ #feelings #tamilkavithaigal #life".