ShareChat
click to see wallet page
search
📍 *பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933–1995)* ✍️ தனித்தமிழையும், தமிழ் உணர்வையும் தன் பாடல்கள் வழியாகப் பரப்பிய 'பாவலரேறு' பற்றிய முக்கியத் தகவல்கள்: 🔹 *இயற்பெயர்:* இரா. மாணிக்கம் (துரை. மாணிக்கம்). 🔹*சிறப்புப் பெயர்:* 'பாவலரேறு'. 🔹 *பிறப்பு:* 1933, மார்ச் 10 (சமுத்திரம், சேலம் மாவட்டம்). ✅ *இதழியல் பணி:* தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் வாயிலாகத் தனித்தமிழையும், தமிழ் உணர்வையும் பரப்பினார். 📚 *முக்கிய நூல்கள் (Shortcut: கணிப்பாவை கொய்த பள்ளி):* 1. கனிச்சாறு (8 தொகுதிகள்) 2. ஐயை 3. கொய்யாக்கனி 4. பாவியக்கொத்து 5. பள்ளிப் பறவைகள் 6. நூறாசிரியம் 7. உலகியல் நூறு 💡 *தேர்வு நோக்கில் முக்கியத் தகவல்:* இவரது *'திருக்குறள் மெய்ப்பொருளுரை'* தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது. *"தனித்தமிழுக்கும் தமிழ் உணர்வுக்கும் வித்திட்டவர்"* என்று புகழப்படுபவர். அரசால் இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. t.me/TargetTNPSC2026 @Target TNPSC 2026 #target #tnpsc #TARGET TNPSC #targettnpsc2026 #Target TNPSC 2026
target - பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933 1995) வாழ்க்கைக்குறிப்பு (Biography) பிறப்பு 10 மார்ச் 1933 சமுத்திரம் சேலம் மாவட்டம் பெற்றோர்: துரைசாமி & குஞ்சம்மாள் யற்பெயர்: இராசமாணிக்கம் துரை மாணிக்கம்)  புதுச்சேரி அஞ்சலதுறை தொடக்கப் பணி: முக்கிய நூல்கள்  தனித்தமிழ்ப் பணி இதழ்கள்  (Key Works) (amil Work & Magazines) கனிச்சாறு (8 தொகுதிகள் - சிறந்த  இதழ்கள்: தன்மொழி (1959), கவிதைத் தொகுப்பு). தமிழ்ச் சிட்டு தமிழ் நிலம் ஐயை, கொய்யாக்கனி, கொள்கை: தேவநேயப் பாவாணரின் பாவியக்கொத்து பள்ளிப் பறவைகள் தனித்தமிழ் இயக்கத்தை மக்களிடம் திருக்குறள் மெய்ப்பொருளுரை சேர்த்த ன்மையானவர் 05( குனித்தமிழ் உரை) சிறப்புப் பெயர்: பாவலரேறு' நூறாசிரியம் எண்சுவை எண்பது, புுலவர்களில் சிங்கம்) லகியல் நூறு  மகயுகுவஞ்சி, அரசியல் சிறைவாசம் & சிறப்புகள்  (Politics, Imprisonment & Honors) இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிர பங்களிப்பு சிறை நெருக்கடி நிலை (Emergency) காலத்தில் ஓராண்டுக்கு மேல் தமிழக அரசு நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது. உலகத் தமிழ்க் கழகத்தை வழிநடத்தியவர்  பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933 1995) வாழ்க்கைக்குறிப்பு (Biography) பிறப்பு 10 மார்ச் 1933 சமுத்திரம் சேலம் மாவட்டம் பெற்றோர்: துரைசாமி & குஞ்சம்மாள் யற்பெயர்: இராசமாணிக்கம் துரை மாணிக்கம்)  புதுச்சேரி அஞ்சலதுறை தொடக்கப் பணி: முக்கிய நூல்கள்  தனித்தமிழ்ப் பணி இதழ்கள்  (Key Works) (amil Work & Magazines) கனிச்சாறு (8 தொகுதிகள் - சிறந்த  இதழ்கள்: தன்மொழி (1959), கவிதைத் தொகுப்பு). தமிழ்ச் சிட்டு தமிழ் நிலம் ஐயை, கொய்யாக்கனி, கொள்கை: தேவநேயப் பாவாணரின் பாவியக்கொத்து பள்ளிப் பறவைகள் தனித்தமிழ் இயக்கத்தை மக்களிடம் திருக்குறள் மெய்ப்பொருளுரை சேர்த்த ன்மையானவர் 05( குனித்தமிழ் உரை) சிறப்புப் பெயர்: பாவலரேறு' நூறாசிரியம் எண்சுவை எண்பது, புுலவர்களில் சிங்கம்) லகியல் நூறு  மகயுகுவஞ்சி, அரசியல் சிறைவாசம் & சிறப்புகள்  (Politics, Imprisonment & Honors) இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிர பங்களிப்பு சிறை நெருக்கடி நிலை (Emergency) காலத்தில் ஓராண்டுக்கு மேல் தமிழக அரசு நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது. உலகத் தமிழ்க் கழகத்தை வழிநடத்தியவர் - ShareChat