ShareChat
click to see wallet page
search
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - 14 மார்ச் காரடையான் நோன்பு உண்மைகள் H Ramesh Varman திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டியும் , திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் மேற்கொள்ளும் விரதம் இது .. இந்த நோன்பு , எமனின் பாசக் கயிற்றிலிருந்து தனது கணவன் சத்யவானின் உயிரை மீட்ட சாவித்திரி கதையை அடிப்படையாகக் கொண்டது • பெரும்பாலும் காரடையான் நோன்பு அன்னை காமாட்சியை முன்னிறுத்தி செய்யப்படுகிறது . நோன்பு முடிவில் திருமணமான பெண்கள் கழுத்திலும் , திருமணமாகாத பெண்கள் கைகளிலும் மஞ்சள் நோன்பு கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள் • இன்று சுமங்கலிப் பெண்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது மிகவும் சிறப்பு .. - ShareChat