ShareChat
click to see wallet page
search
🙏பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மதுரை அழகர்கோவில் கோட்டை வாசல் அருகில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.K.முருகேசன் B.A அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்... #✌️அ.தி.மு.க #🌱அஇஅதிமுக #🔶பாஜக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
✌️அ.தி.மு.க - 1ಹLIIS =111. - 157 1ಹLIIS =111. - 157 - ShareChat