பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாணவிகளுக்கான கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் முனைவர் எழிலரசி தலைமை தாங்கினார் சமூக நல விரிவாக்க அலுவலர் சசிகலா மற்றும் ஊர்நல அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்கள் மனநல நிபுணர் டாக்டர் பாஸ்கரன் மலர் சாதிக் வட்ட சட்ட பணிகள் குழு தன் ஆர்வலர் பேசுகையில் செயற்கை தொழில்நுட்பங்கள் மூலமாகவும் சமூக வலைதளங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றியும் பெண் கல்வியே நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி என்றும் எடுத்துரைத்தார்கள். ரெட் கிராஸ் உறுப்பினர் கேப்டன் பிரபாகரன் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் மனோஜ் தொகுத்து வழங்கினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


