பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் நேற்று 8 2 2026 இரவு 8 மணி அளவில் நாளை 10.2.2026 ஆரணி எம்ஜிஆர் சிலை அருகில் மாவட்ட மகளிர் அணி சார்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆரணி நகர காவல் நிலையத்தில் அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க கோரி மாவட்ட பொதுச் செயலாளர் திரு சதீஷ் மற்றும் நகர நிர்வாகிகள் உடன் மணு அளிக்கப்பட்டது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட்


