ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥 Thinamum thiruvasagam
🤩அசத்தலான போஸ்ட்🔥 - திருவாசகத்தின் முதல் நான்கு வரிகள் சிவபுராணத்தில் இடம்பெற்றுள்ளன: நமச்சிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க மைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள்  வாழ்க கோகழி ஆண்டகுரமணிதன்தாள் வாழ்க ஆகமம் ஆகிநி ன்றர ண்ணிப்பா வாழ்க தாள் న ஈருள்: நமச்சிவாய வாழ்க: நமச்சிவாய எனும்ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க; அந்த இறைவனி எதிருவடிகள் வாழ்க. மைப்பொழுதும் என் நீங்காதான் தாள் ஒரு விட்டு நீங்காமல் இருக்கும் றைவனின் மனதை திருவடிகள் வாழ்க. குருமணிதன் தாள் திருவாவடுதுறையில் ககோகழி ) ஆட்கொண்டமாணிக்கம் 6urbg] ' குருவாக என்னை போன்ற இறைவனின்திருவடிகள்வாழ்க. ஆகமம் ஆகிநின்று புனித நூல்களாகிய நின்று ஆகமங்களின்வடிவாகி பக்தர்களுக்கு எளியவனாய் விளங்கும் இறைவனின்திருவடிகள் வாழ்க. திருவாசகத்தின் முதல் நான்கு வரிகள் சிவபுராணத்தில் இடம்பெற்றுள்ளன: நமச்சிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க மைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள்  வாழ்க கோகழி ஆண்டகுரமணிதன்தாள் வாழ்க ஆகமம் ஆகிநி ன்றர ண்ணிப்பா வாழ்க தாள் న ஈருள்: நமச்சிவாய வாழ்க: நமச்சிவாய எனும்ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க; அந்த இறைவனி எதிருவடிகள் வாழ்க. மைப்பொழுதும் என் நீங்காதான் தாள் ஒரு விட்டு நீங்காமல் இருக்கும் றைவனின் மனதை திருவடிகள் வாழ்க. குருமணிதன் தாள் திருவாவடுதுறையில் ககோகழி ) ஆட்கொண்டமாணிக்கம் 6urbg] ' குருவாக என்னை போன்ற இறைவனின்திருவடிகள்வாழ்க. ஆகமம் ஆகிநின்று புனித நூல்களாகிய நின்று ஆகமங்களின்வடிவாகி பக்தர்களுக்கு எளியவனாய் விளங்கும் இறைவனின்திருவடிகள் வாழ்க. - ShareChat