ShareChat
click to see wallet page
search
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு ஆ மணி MP அவர்களும் மாவட்ட ஆட்சியர் திரு ரெ.சதீஷ் அவர்களும் நாகாவதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்படும் வகையில் நீரை திறந்து வைத்தனர்.உடன் நீர்வளத்துறை அதிகாரிகள், மற்றும் பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சோலைமணி,நட்ராஜ் , தர்மபுரி மேற்கு நகரக் கழக பொறுப்பாளர் MP.கௌதம், வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர் பி கே துரைசாமி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்தி, பாசன தலைவர்கள் சுப்பிரமணி, குமார் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள், கழக நிர்வாகிகள்,விவசாய சங்க அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். #💪தி.மு.க
💪தி.மு.க - ShareChat