ShareChat
click to see wallet page
search
தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் விஷப்பூச்சி கடித்ததில் 3ஆம் வகுப்பு மாணவி ரக்சிதா மயக்கம் திருச்செங்கோடு, நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ரக்சிதா (9) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு #😨விஷப்பூச்சி கடித்து சிறுமி பரிதாப பலி🕷️ #😫சோக ஸ்டேட்டஸ் #🥺சோக வாழ்க்கை #😢Sad Feelings💔 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
😨விஷப்பூச்சி கடித்து சிறுமி பரிதாப பலி🕷️ - ShareChat
01:53