தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் விஷப்பூச்சி கடித்ததில் 3ஆம் வகுப்பு மாணவி ரக்சிதா மயக்கம் திருச்செங்கோடு, நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ரக்சிதா (9) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
#😨விஷப்பூச்சி கடித்து சிறுமி பரிதாப பலி🕷️ #😫சோக ஸ்டேட்டஸ் #🥺சோக வாழ்க்கை #😢Sad Feelings💔 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
01:53

