ShareChat
click to see wallet page
search
#💥 வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலி😢
💥 வெடி விபத்தில் சிக்கி 20 பேர் பலி😢 - ஆந்திர பட்டாசு ஆலையில் தீவிபத்து! 20 தூரத்தில்  தொழிலாளர்கள் பலி! 100 அடி சிதறி கிடக்கும் உடல்கள் Oneindia 28 Feb 2026 4:22 pm மராவதி: ஆந்திரா மாநிலம் காகிநாடா  9I(G8 பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 20 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் பகுதியில்  காகிநாடா வேட்டப்பாளையம் அருகே பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இங்கு 35-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள்  ன்றையதினம் பட்டாசு ஆலையில் தொழிலாளிகள் பார்த்து வந்தனர் அப்போது அவர்கள்  (6u606u தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கினர். சில தொழிலாளிகள் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர் இந்த தீவிபத்தில் 20 பேர் உடல் சிதறி இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆந்திர பட்டாசு ஆலையில் தீவிபத்து! 20 தூரத்தில்  தொழிலாளர்கள் பலி! 100 அடி சிதறி கிடக்கும் உடல்கள் Oneindia 28 Feb 2026 4:22 pm மராவதி: ஆந்திரா மாநிலம் காகிநாடா  9I(G8 பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 20 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் பகுதியில்  காகிநாடா வேட்டப்பாளையம் அருகே பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இங்கு 35-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள்  ன்றையதினம் பட்டாசு ஆலையில் தொழிலாளிகள் பார்த்து வந்தனர் அப்போது அவர்கள்  (6u606u தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கினர். சில தொழிலாளிகள் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர் இந்த தீவிபத்தில் 20 பேர் உடல் சிதறி இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - ShareChat