சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,000 த்திலிருந்து ரூ.3,400 ஆகவும் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை 1 இலட்சத்திலிருந்து ரூ.2,00,000 உயர்த்தி வழங்கப்படும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #dmk4tn


