இந்திரலோக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலில் மேரு மலையை சத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு அமுதம் கடையும் காட்சி. அந்த நிகழ்ச்சியின் முடிவில் பாற்கடலில் இருந்து தோன்றிய அரியச் செல்வங்கள் மேலே இருக்கும் காட்சி இனிதிலும் இனிது. #🖌பக்தி ஓவியம்🎨🙏


