🌙 இரவு சிந்தனை 🌙
🌹 27.02.2026🌹
🪻விழுந்தால் தூக்கி விட யாருமில்லை என்பதை உணர்ந்தவன்🪻
🪻தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்துத் தான்
வைப்பான்🪻
🪻நாம் இந்த உலகத்தில் தங்கிச் செல்வதற்கான வாடகை மற்றவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே🪻
🪻தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே🪻
🪻நீ இறந்தபிறகு
உன் இறுதி சடங்கில்
தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான்🪻
🪻தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான்🪻
🪻யோசித்து பார் புரியும்🪻
🪻அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு.
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை🪻
🪻ஆகையால் மனிதனை மனிதனாய் மதித்தால் வெற்றி நிச்சயம்👍
🤲முருகா இன்றைய
27-02-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 28-02-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏

