*பாரா* மெடிக்கல் படிப்புகளிலும் *நீட்* தேர்வை திணிப்பதன் மூலம் சமூகநீதியை ஒழிக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (31.01.2026) காலை 10.00 மணியளவில் திருச்சி காதிகிராப்ட், இரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தினை விளக்கி துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது #🤔 Unknown Facts #periyar #dsf_trichy #dsf #ஆசிரியர் #ஆசிரியர் கி வீரமணி #பெரியார் #திராவிட_மாணவர்_கழகம் #dsf_trichy #அரசியல் #BanNEET #dsf_trichy #trichy #திராவிட_மாணவர்_கழகம் #periyarvision #periyarOTT #PERIYARVISION #SOCIALJUSTIVEOTT #📺அரசியல் 360🔴


