உறவென உனைக் கொண்டேன் உமையவளே!
உறவுகள் பலவற்றை உலகினில்
நீ தந்தாய்!
ஒவ்வொன்றும் நீயாகி உள் நின்று அன்பு செய்தாய்!
ஒரு தாய் என்றென்றும் நீயெனெவே உணர்ந்தேன்!
என் தாய் உன் பதங்கள் முழுதாய் சரணடைந்தேன்! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்