ShareChat
click to see wallet page
search
எளிய பரிகார முறை தான் நம் முன்னோர்கள் கூறிய வாக்குப்படி நடந்தால் நன்மைகள் கிடைக்கும் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #சிறப்பான ஜோதிட தகவல்🙏 #தமிழ் நாதம்
✡️ஜோதிட பரிகாரங்கள் - ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும் 11.30 மணிக்குள் எந்த இரவு 8 நேரத்திலும் இந்த பரிகாரத்தை 4 மிளகை எடுத்துக்கொண்டு செய்யலாம் நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள் அதன் பிறகு 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள் அவ்வளவுதான் இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால் கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்! ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும் 11.30 மணிக்குள் எந்த இரவு 8 நேரத்திலும் இந்த பரிகாரத்தை 4 மிளகை எடுத்துக்கொண்டு செய்யலாம் நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள் அதன் பிறகு 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள் அவ்வளவுதான் இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால் கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்! - ShareChat