ShareChat
click to see wallet page
search
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செந்நெல்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.31.40 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். #DMKVirudhunagar #dmk4tn
dmk4tn - ShareChat