ShareChat
click to see wallet page
search
One last moral of the story 😫🥺 #thalapathyvijay ##Varisu | #VarisuOnPrime | #ThalapathyVijay #thalapathy #missyou #missyou🥺
thalapathyvijay - ONE LAST KUTTI STORY ஒரு ஆட்டோக்காரன் கர்ப்பிணிப் பெண்ணை olimer ஆட்டோலில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் E$ வெளியில் மழை பெய்கிறது அப்பொழுது மமிருந்த குடையை Osuclt அந்த கர்ப்பிணியிடம் கொடுக்கிறார் இந்த குடையை நான் உங்களிடம் மீண்டும் எப்படி கொடுப்பது q6all  அந்தப் பெண் கேட்கிறாள் அதற்கு வறர் மாருக்காவது என்று  தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுமா ஆட்டோக்காரன் சொல்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்கிறார் வாசலில் ஒரு பெரியவர் மழைக்கு நடுங்கி கொண்டு நிற்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் அந்தக் குடையை பெரியவரிடம் உடன என்றா் கொடுத்து ஐயா இதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் சொல்கிறாள் அம்மா நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது நான் எப்படி இந்த குடையை உங்களிடம் திருப்பிக் கொடுப்பது என்று அந்த பெரியவரும் கேட்கிறார்  அதற்கு வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு இதை கொடுத்து விடுங்கள்  என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்  அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார் அங்கு பூ விற்கும் அம்மா மழைக்கு ஒரு அட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் வைத்திருந்த குடையை அந்த பூ விற்கும் தான் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் பெரியவர் அந்தப் பூ விற்கும் அம்மா மழையில் நனைந்து கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் குடையை கொடுத்து எடுத்துச் செல்ல சொல்கிறாள் அந்தப் பெண்ணும் தேங்கஸ் சொல்லிவிட்டு குடையை எடுத்துக்கொண்டு செல்கிறாள் நனைந்தபடி வருவாள் என்று தந்தை ஒருவர்  மகள் மழையில்  வீட்டின் வாசலில் காத்திருக்கிறார் சந்த வேறர்  தந்தை யாரும் இல்லை அுவர் தான் அந்த ஆட்டோக்காரர் So the morol of the story is, முடிந்தவரை சின்ன சின்னதாக நல்லது செய்து பாருங்கள் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் விஜய் ONE LAST KUTTI STORY ஒரு ஆட்டோக்காரன் கர்ப்பிணிப் பெண்ணை olimer ஆட்டோலில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் E$ வெளியில் மழை பெய்கிறது அப்பொழுது மமிருந்த குடையை Osuclt அந்த கர்ப்பிணியிடம் கொடுக்கிறார் இந்த குடையை நான் உங்களிடம் மீண்டும் எப்படி கொடுப்பது q6all  அந்தப் பெண் கேட்கிறாள் அதற்கு வறர் மாருக்காவது என்று  தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுமா ஆட்டோக்காரன் சொல்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்கிறார் வாசலில் ஒரு பெரியவர் மழைக்கு நடுங்கி கொண்டு நிற்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் அந்தக் குடையை பெரியவரிடம் உடன என்றா் கொடுத்து ஐயா இதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் சொல்கிறாள் அம்மா நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது நான் எப்படி இந்த குடையை உங்களிடம் திருப்பிக் கொடுப்பது என்று அந்த பெரியவரும் கேட்கிறார்  அதற்கு வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு இதை கொடுத்து விடுங்கள்  என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்  அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார் அங்கு பூ விற்கும் அம்மா மழைக்கு ஒரு அட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் வைத்திருந்த குடையை அந்த பூ விற்கும் தான் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் பெரியவர் அந்தப் பூ விற்கும் அம்மா மழையில் நனைந்து கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் குடையை கொடுத்து எடுத்துச் செல்ல சொல்கிறாள் அந்தப் பெண்ணும் தேங்கஸ் சொல்லிவிட்டு குடையை எடுத்துக்கொண்டு செல்கிறாள் நனைந்தபடி வருவாள் என்று தந்தை ஒருவர்  மகள் மழையில்  வீட்டின் வாசலில் காத்திருக்கிறார் சந்த வேறர்  தந்தை யாரும் இல்லை அுவர் தான் அந்த ஆட்டோக்காரர் So the morol of the story is, முடிந்தவரை சின்ன சின்னதாக நல்லது செய்து பாருங்கள் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் விஜய் - ShareChat