ShareChat
click to see wallet page
search
NAMASGHARAM UNGHAL PARVAIKKU #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு முடிந்தவுடன் ஒருவர்  எழுந்து "ஐயா திருப்பரங்குன்றம் நீங்கள் சொல்கிறீர்கள் என்று ஆனால் முஸ்லீம்கள் சிக்கந்தர் மலை என்கிறார்களே?" என கேட்டார் அதில் என்னதவறு?" கேட்டார் வாரியார் அவர்கள். என பக்தர்கள் குழப்பமாக பார்க்க வாரியார் பதில் சொன்னார், "கந்தனின்தந்தை யார் சிவன் நம் பெயர்க்கு இனிஷியல் போடுவது போல பார்த்தால் அது சிகந்தரின் தானே? ஆக அது மலை முருகப்பெருமான் மலை தான்"  என்றார் ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு முடிந்தவுடன் ஒருவர்  எழுந்து "ஐயா திருப்பரங்குன்றம் நீங்கள் சொல்கிறீர்கள் என்று ஆனால் முஸ்லீம்கள் சிக்கந்தர் மலை என்கிறார்களே?" என கேட்டார் அதில் என்னதவறு?" கேட்டார் வாரியார் அவர்கள். என பக்தர்கள் குழப்பமாக பார்க்க வாரியார் பதில் சொன்னார், "கந்தனின்தந்தை யார் சிவன் நம் பெயர்க்கு இனிஷியல் போடுவது போல பார்த்தால் அது சிகந்தரின் தானே? ஆக அது மலை முருகப்பெருமான் மலை தான்"  என்றார் - ShareChat