தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்த்தார்கள் சிலர். அவர்களின் சதியை முந்திக்கொண்டு தடுத்து விட்டார் நமது திராவிட நாயகர். வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு மாண்புமிகு முதலமைச்சர் மீண்டும் வெல்வார்.
#தலையங்கம் #dmk

