ShareChat
click to see wallet page
search
#🙏கா லை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 Sarvam Sivarpanam 🙏🔱⚜️ ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும், அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம். #👌அருமையான ஸ்டேட்டஸ்
🙏கா லை வணக்கம் - 9 ೨೦೩೦o ೨೦೨೬ O 777: இனியகாலை வணக்கம் நமசிவாய ஓம குற்றம் இன்மை உண்மை நீ என்றுஉன் அடியார் பணிவார் கற்றல் கேள்விஞானம் ஆன காரணம் என்னைகொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன்வெண்தலையில் துற்றல் ஆனகொள்கையானே! சோபுரம் மேயவனே! 9 ೨೦೩೦o ೨೦೨೬ O 777: இனியகாலை வணக்கம் நமசிவாய ஓம குற்றம் இன்மை உண்மை நீ என்றுஉன் அடியார் பணிவார் கற்றல் கேள்விஞானம் ஆன காரணம் என்னைகொல் ஆம்? வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு அயன்வெண்தலையில் துற்றல் ஆனகொள்கையானே! சோபுரம் மேயவனே! - ShareChat