என்னுடைய கோபங்களையும் ரசிக்கிறான்
என்னுடைய சண்டைக்காகவும் அப்போ நான் பேசுற வார்த்தைகளையும் தாங்கி கொள்கிறான்
நான் நீ வேண்டாம் என்று கூறும் போது எல்லாம் நீ மட்டும் போதும் என்னோட மொத்த உலகமும் நீயே என்கிறான்
அழுதால் ஆறுதலாகவும் அடித்தால் அன்னையாகவும் என்னை அணைத்து கொள்கிறான்
தன்னுடைய குழந்தை போல பாவித்து
என்னை விட்டு கொடுக்காத அவன் என்னவன் 💖
இப்படி பட்ட ஒருவனுக்காக என்னுயிர் உள்ளவரை எப்படி விலகி நிற்பேன்
#கற்பனை #வரிகள் 🥰 #monday thought 💖 #monday சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💖காதல் கவிதைகள்✍️ #💘Love Quotes & Videos


