ShareChat
click to see wallet page
search
இயற்கை கவிதை #கவிதை
கவிதை - மாலையின் சிவந்த வானம் மகிழ்வுடன் பூத்த வானம் கரையின் ஓரம், கண்மாயின் நீரோரம், தாயும் மகனும் அன்பின் சங்கமம் கூடும் பறவைகள், கூடுகளின் வாசலைத் தேடும் பறவைகள். மாடு மேய்க்கும் சிறுவன், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் சிறுவன் அமைதி ததும்பும் நேரம் அன்பு பெருகும் கிராமம் மாலையின் சிவந்த வானம் மகிழ்வுடன் பூத்த வானம் கரையின் ஓரம், கண்மாயின் நீரோரம், தாயும் மகனும் அன்பின் சங்கமம் கூடும் பறவைகள், கூடுகளின் வாசலைத் தேடும் பறவைகள். மாடு மேய்க்கும் சிறுவன், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் சிறுவன் அமைதி ததும்பும் நேரம் அன்பு பெருகும் கிராமம் - ShareChat