ShareChat
click to see wallet page
search
#🙏🪔💮 ஓம் ஶ்ரீ மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிகம் 5💮🪔🙏
🙏🪔💮 ஓம் ஶ்ரீ மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிகம் 5💮🪔🙏 - திருப்பள்ளியெழுச்சி பாடல் 5 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே! திருப்பள்ளியெழுச்சி பாடல் 5 பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே! - ShareChat