கருணையின் கடலாய் தெரியும் திருமேனி,
ஒரு பார்வை போதும் —
இதயம் முழுவதும் ஒளி நிரையும்.
அவரது பாதம் நினைத்தாலே
கவலைகள் கரையும்;
அவரது நாமம் ஜபித்தாலே
மனம் வெண்மையாக தூய்மையாவது.
“சாயிராம்” என்று அழைத்தால்,
அந்த வெள்ளை ஒளி
உள்ளத்தில் நிலைத்து நிற்கும். #🖌பக்தி ஓவியம்🎨🙏


