கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் - ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் SPOC (Single Point of Contact) - IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு. S.கணேசன் அவர்கள் கழக துணைப்பொதுச்செயலாளர், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு இ.பெரியசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. கனகராஜ் அவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இருந்தனர்.
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #🧑 தி.மு.க

