ShareChat
click to see wallet page
search
#😱பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை😨
😱பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை😨 - News Oholan News பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை! கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் செய்து  6&6 உரிமையாளரை கொலை தப்பி தவியுடன் காவல் துறையினர் மர்மநபர்களைமோப்ப DIu 0 851 தீவிரமாக  வருகின்றனர் நடிகை விஷ்ணுப் பிரியாவின் தந்தை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் சொந்தமான தங்கும் விடுதி வைத்துள்ளார் இந்த அருகே நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சூரிய நாராயணனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது இந்தநிலைகள் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் சூரிய நாராயணன் அவரது தங்கும் விடுதியில் பணியாற்றிய வந்த  சக பணியாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தங்கும் விடுதியில் சூரிய நாராயணன் மற்றும் இரண்டு கேர் டக்கர்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது இதனை நோட்டமிட்டஐந்து நபர்கள் கேர் டக்கர் இரண்டு நபர்களையும் கயிற்றால் தூண் மற்றும் ஜன்னல்களில் கட்டி வைத்துவிட்டு சூரிய நாராயணன் செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது கொலை News Oholan News பிரபல நடிகையின் தந்தை கொடூரக் கொலை! கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் செய்து  6&6 உரிமையாளரை கொலை தப்பி தவியுடன் காவல் துறையினர் மர்மநபர்களைமோப்ப DIu 0 851 தீவிரமாக  வருகின்றனர் நடிகை விஷ்ணுப் பிரியாவின் தந்தை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் சொந்தமான தங்கும் விடுதி வைத்துள்ளார் இந்த அருகே நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சூரிய நாராயணனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது இந்தநிலைகள் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் சூரிய நாராயணன் அவரது தங்கும் விடுதியில் பணியாற்றிய வந்த  சக பணியாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தங்கும் விடுதியில் சூரிய நாராயணன் மற்றும் இரண்டு கேர் டக்கர்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது இதனை நோட்டமிட்டஐந்து நபர்கள் கேர் டக்கர் இரண்டு நபர்களையும் கயிற்றால் தூண் மற்றும் ஜன்னல்களில் கட்டி வைத்துவிட்டு சூரிய நாராயணன் செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது கொலை - ShareChat