ShareChat
click to see wallet page
search
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.  #DMKVirudhunagar #dmkvirudhunagar
dmkvirudhunagar - ShareChat