ShareChat
click to see wallet page
search
#சிறந்த அரசியல் தலைவர் T T V தினகரன்.. #டிடிவி தினகரன் எனும் நான் #😇அ.ம.மு.க #📰தமிழ்நாடு அரசியல்📢 #TTV #TTVDhinakaran #AMMK
சிறந்த அரசியல் தலைவர் T T V தினகரன்.. - மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக  மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை  தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை மாற்றிட வரும்  எழுதுவதுதான் ஒரேதீர்வு ` சாமநத்தம் அருகே அதிமுகவின்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில்  வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன ` இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவாநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை  வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போதுதனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி  கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை  பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும்  செலுத்தி வரும் திரு மு கஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பதுதமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது ` எனவே மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய  அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு , எஞ்சிய நாட்களிலாவதுதமிழக மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித்தந்திட வேண்டும் என  முதலமைச்சர் திரு முகஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் கழக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் ర0్ அவாகள Lulcrl 06 ' ٤٥2٥ X TTVDHINAKARAN AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM | ammk com AMMIT GHHIG IAI மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக  மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை  தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை மாற்றிட வரும்  எழுதுவதுதான் ஒரேதீர்வு ` சாமநத்தம் அருகே அதிமுகவின்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில்  வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன ` இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவாநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை  வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போதுதனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி  கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை  பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும்  செலுத்தி வரும் திரு மு கஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பதுதமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது ` எனவே மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய  அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு , எஞ்சிய நாட்களிலாவதுதமிழக மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித்தந்திட வேண்டும் என  முதலமைச்சர் திரு முகஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் கழக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் ర0్ அவாகள Lulcrl 06 ' ٤٥2٥ X TTVDHINAKARAN AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM | ammk com AMMIT GHHIG IAI - ShareChat