ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - ‘ என்கூடவே இருந்திடேன் ' என்றான் குரல் தளுதளுக்க ‘ எப்படி என்று தெரியலையே . ' என்றாள் தடுமாற்றத்துடன் எப்படி என்று தெரிந்திருந்தால் இத்தனை இத்தனை கோடிப்பேர் பிரிவின் உப்புக் கடல்களில் இந்த இரவில் தத்தளித்திருக்க மாட்டார்கள் இல்லையா ? எப்படி என்று தெரியாமல்தான் சுடர்கள் காற்றில் நடுங்குகின்றன நிலவு மேகக்கூட்டங்களில் மறைந்துகொள்கிறது மனுஷ்ய புத்திரன் காகிதக் காதலன் - ShareChat