ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #✍️கவிதை📜 #✍️தமிழ் மன்றம் #🌙இரவு வணக்கம்
✍ என் கவிதைகள் - நித்திரைதவம் நிலவுக்குக் கதை சொல்லும் நித்திரையில் செல்லும்! தவம் அத்திரை விலகிடம நீலி கண்ணீர் வடிக்கும். பெரும் உறவுகளின் கடல் அலையிலும். கரை சேரத் துடிக்கிறது; தனித்துத் தெரியும் அன்னையின் பாசம்! -ராஜா எம் முத்தையா நித்திரைதவம் நிலவுக்குக் கதை சொல்லும் நித்திரையில் செல்லும்! தவம் அத்திரை விலகிடம நீலி கண்ணீர் வடிக்கும். பெரும் உறவுகளின் கடல் அலையிலும். கரை சேரத் துடிக்கிறது; தனித்துத் தெரியும் அன்னையின் பாசம்! -ராஜா எம் முத்தையா - ShareChat